வணக்கம்! கவிஞனின் கவிமழை!! வழியே உங்களை வரவேற்கிறேன்!கவிஞனின் கவிமழை வந்து பார்த்து ஊக்குவிப்பதற்கு என் நன்றி! உங்களால் தான் நான் இங்கே...! py. செல்வம்.நா,(selvam.N) உங்களுடைய கவிதைகளை அனுப்ப - singam.0001@gmail.com

Monday, April 26, 2010

பெண்மையைப் போற்றுவோம்

மங்கையராய் பிறப்பது
மாதவம
மகத்துவமாய் வாழும் போது
மானிடப் பிறப்பு புனிதமடையும்

மங்கையரின் தியாகத்தை
மனிதன் பெற்ற தாய் மூலம் அறிந்திடுவார்
மறந்திருந்தால்
மங்கிவிடும்
மனிதவாழ்வு

மங்கையருக்குள் இருக்கும்
மனதையும் புரிந்து கொண்டால்
மானிடனே பெண்மையை வாழவைப்பாய்
சமஉரிமை தேவையில்லை
சாபங்களிலிருந்து பெண் நீங்கி விடுவாள்

தாரமாய் வந்திடுவாள்
தன்னலமாய் வாழ்ந்திடாள்
மென்மையாய் பெண்ணிருந்து கொண்டால்
பொன்னகையும் தேவையில்லை - அழகே
பெண்ணே உனக்கு



தனுஷா சந்திரகுமாரன்
யாழ்ப்பாணம்
...................................................................................................................................................................................

No comments:

Post a Comment